மேயராக பொறுப்பு வகித்து, திட்டங்களை நிறைவேற்றிய அனுபவங்களை சுயசரிதை போல் எடுத்துரைக்கும் நுால். அயல்நாட்டு கருத்தரங்கங்களில் பங்கேற்று கற்றதும், பெற்றதும் இயல்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த புத்தகம், 29 தலைப்புகளாக எழுதப்பட்டு உள்ளது. ஒவ்வொரு இயலிலும், வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றியதில் காட்டிய...