நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படையில், ஆங்கிலேயரை எதிர்கொண்ட தமிழ்ப் பெண்களின் வீர வரலாற்றைக் கூறும் நுால்.ஒடிசாவில் துவங்கி, நேதாஜியின் தேசப்பற்றை வரலாற்று நிகழ்வுகளுடன் பேசுகிறது. இந்திய தேசிய ராணுவம் என்ற கட்டமைப்பை உருவாக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டதை நேர்த்தியாகச் சொல்கிறது.பெண்கள் அங்கம் வகித்த...