துப்பறியும் பாணியில் எழுதப்பட்ட நாவல். மணல் கொள்ளையை மையக்கருத்தாக்கி பேசு பொருளாக்கியுள்ளது. மணல் திருடுபவரை எதிர்த்து சட்டம், நீதியை நிலைநாட்ட போரிடுகிறார் முற்போக்கு சிந்தனையுள்ள ஆசிரியர். எந்த தடயமும் இன்றி அவரை கொன்று உடல் மறைக்கப்படுகிறது. மூடப்பட்ட வழக்கை சட்ட மாணவன் துப்பறிந்து, ஆதாரங்களை...