ஐந்திணைப் பதிப்பகம், 279, பாரதி சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5. (பக்கம்: 192.)தமிழ் மொழியை எப்படியும் எழுதலாம். பிறமொழிச் சொற்களைக் கலப்படம் செய்து தனித்தன்மையைச் சீர்குலைக்கலாம் என்னும் விதி மீறல் போக்கு வெகுவாக வேரூன்றி வரும் இந்நாளில், `தவறின்றித் தமிழ் எழுத' வேண்டும் என்ற அக்கறையோடு,...