நோய் வராமல் இருக்க உணவே மருந்தாக பயன்படுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள நுால். வள்ளலார் ராமலிங்க அடிகள் கூறியுள்ள தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சத்தான உணவுகளை உண்ணுவது மட்டுமின்றி, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டிய அவசியம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. கழிவுகளை வெளியேற்றி...