இலக்கியவாதிகளை கவுரவிக்கும் வகையில் சாகித்திய அகாதெமி நிறுவனம் வெளியிட்டுள்ள நுால். முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் எழுத்துப்பணி பற்றிய ஆவணமாக உள்ளது.இந்த புத்தகத்தில் ஏழு பிரிவுகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதலில் கருணாநிதியின் பிறப்பு மற்றும் குடும்ப வாழ்வு பற்றிய விபரங்கள்...