தமிழ்க் கவிதைகளின் உவமைகளின் சிகரம், சுரதா. அவரது தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பு இது. இதில், இயற்கை மட்டுமின்றி, புத்தர், காந்தி, விவேகானந்தர் போன்ற தத்துவ ஞானிகள், நேரு, காமராஜர் போன்ற அரசியல்வாதிகள், சீதக்காதி, பாண்டித்துரை, பாஸ்கர சேதுபதி போன்ற வள்ளல்கள், உமறுப்புலவர், வேதநாயகம் பிள்ளை,...