வ.உ.சி., ஆற்றிய தமிழ்ப்பணிகளை தெளிவாக ஆய்வு செய்து விளக்கும் நுால். கட்டுரையாளராக, மொழிபெயர்ப்பாளராக, பத்திரிகை ஆசிரியராக, உரை ஆசிரியராக, பதிப்பாளராக, சொற்பொழிவாளராக, கவிஞராக இலக்கிய உலகில் எடுத்திருந்த அவதாரங்களை காட்டுகிறது.தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி கருத்து தெரிவித்த உண்மையை...