நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 312.) கால்டுவெல், மாம்பழக் கவிச்சிங்க நாவலர், பாம்பன் சுவாமிகள், வ.உ.சி., ஆபிரகாம் பண்டிதர், மறைமலை அடிகள், வா.ரா., சங்கப் புலவர்கள்- என்று பல தகவல்களைச் சொல்லும் இந்த சிறந்த புத்தகம் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டியது...