ஸ்ரீ அன்னை பப்ளிகேஷன்ஸ், 7, அருணாச்சலபுரம், 2வது தெரு, அடையாறு, சென்னை-20. (பக்கம்: 256) கிறிஸ்தவர் வாடிகனுக்கும், முகமதியர் மெக்காவுக்கும் சென்று வருவதை வாழ்நாள் நோக்கமாகக் கொண்டிருப்பர். இந்துக்களோ கயிலாயம் சென்று வருவதை உயிரின் நோக்கமாகக் கொண்டுள்ளனர். காரணம் 18 ஆயிரம் அடி உயரத்தில், இயற்கையின்...