‘சொர்க்கம் தாய்மார்களின் காலடியில் இருக்கிறது’ என்று, பெண்ணின் பெருமையை உணர்த்தியவர் நபிகள் நாயகம். ‘தன் சகோதரரின் உழைப்பில் வாழ்ந்து, இரவும், பகலும் இறைவனை வணங்கிய பக்திமானை விட, குடும்பத்தின் தேவைக்காக நியாயமான வழியில் விறகு வெட்டி பிழைத்த அவரின் சகோதரர் ஆயிரம் மடங்கு உயர்ந்தவர்’ என, எடுத்துக்...