இந்திய ராணுவத்தில், பிரிகேடியராக பணியாற்றிய நூலாசிரியர், தம் வாழ்க்கை வரலாற்றூடே, தம் பணிக்கால நிகழ்வுகளை தொகுத்து தந்துள்ளார். அதனால், இந்த நூல், தன் வரலாற்றின் ஒரு பகுதியாகவே கருதத்தக்கது. எனினும் தகவல்கள், அதிர்ச்சி தரத்தக்கவை.இருபத்தாறு தலைப்புகள் கொண்ட இந்த நூலில், ராணுவத்தில் பணிபுரியும்...