இதழ்கள் நடத்திய போட்டிகளில் பரிசு பெற்ற, 11 கதைகளும், ஒரு குறுநாவலும் இடம் பெற்ற தொகுப்பு நுால்.தேசத்தின் மீதான அன்பையும், துணிச்சலையும் வெளிப்படுத்தும், ‘தேசம்தான் பெரிது’ என்ற கதை இலக்கிய பீடம் பரிசு பெற்றிருக்கிறது. விதவை இப்படித்தான் இருப்பர் என எதிர்பார்ப்போர் மீது கோபம் ஏற்படுத்துகிறது...