பத்தொன்பது படைப்பாளர்களின் சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நுால். நரிக்குறவர்கள் வேட்டைத் தொழிலை விட்டு, வேறு தொழில் செய்ய வந்து விட்டனர். அப்படி மாறியபோதும் செய்வது உயர்வாக இல்லை என்ற உண்மையை எல்லாக் கதைகளும் எடுத்துக் கூறுகின்றன. துப்பாக்கி ஏந்தி வேட்டைத் தொழில் செய்யத் துவங்கிய வாழ்க்கை நிலையை,...