மாணிக்கவாசகர் சுவாமி அருளிய திருவாசகம் மூல நுால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. எளிதாக படிக்கும் வகையில் பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. கவரும் வண்ணம் வடிவமைக்கப் பட்டுள்ளது.கெட்டி அட்டையில், சிறப்பாக, பைண்ட் செய்யப்பட்டுள்ளது. தினமும் எடுத்து வாசிக்க ஏற்ற வகையில் உள்ளது. நீண்ட நாட்கள்...