லண்டன் இளைஞர், தமிழக கோவில்களில் யாளி சிலைகள் பற்றிய தேடலுடன் திரிவதாக கூறும் நாவல். முப்பாட்டன் குறிப்பின்படி, யாளி உயிரோடு இருக்கிறது என உணர்கிறார் பெக்மென். வழிகாட்டி உதவியுடன், சென்னை துவங்கி கன்னியாகுமரி வரை கோவில்களில் யாளியை தேடுகிறார். களக்காடு, திருஅழகர்குடி கோவிலில் யாளி இருப்பதை...