காதல், மானுடம், இயற்கை, விடுதலை உணர்வு, புகைப்பழக்க எதிர்ப்பு, நாட்டுப்புற கலை என பல தலைப்புகளில் புதுக் கவிதைகளை உடைய தொகுப்பு நுால்.முதுமையை, ‘களர் நிலத்தில் காய்ந்த செடி போல், தளர் முகத்தில் நரைத்த தாடிகள்’ என வர்ணிக்கிறது. காதல் உணர்வை, ‘ஓயாத உன் நினைவோ, பேயாக எனை வதைக்க காயாமல் கண்களிலே கன...