நிவேதிதா பதிப்பகம், 1, மூன்றாவது மாடி, புதூர், 13வது தெரு, அசோக் நகர், சென்னை-83. (பக்கம்: 239) நாடு பிரிவினை அடைந்த தருணத்தில் தற்செயலாக அகதியாக மாறிய ஒரு இந்திய முஸ்லிம் பெண்ணை, பாகிஸ்தானிலிருந்து பாதுகாப்பாக மீட்டு வருகிறான் மனிதாபிமானமுள்ள ஒரு சிவிலியன். இதுவே முதலாவதுமாகவும், நூலின் தலைப்புக்...