மகாகவி பாரதியார் என்றவுடன் நினைவுக்கு வருவது அவர் படைத்த எழுச்சிமிக்க கவிதைகளும், வீரமும், பாடல்களும், கட்டுரைகளும் தான். பாரதியாரின் பள்ளிப்படிப்பு, திருமணம், அரண்மனைப் பணி, ஆசிரியப் பணி, பத்திரிகை பணியை விவரிக்கும் நுால்.பாரதியாரின் வாழ்வில் அறியாத தகவல்களை எடுத்துரைக்கிறது. பாரதியார் குழந்தை...