துாய மனத்துடன் மனிதர்கள் வாழ்வதற்குப் பெரிதும் உதவும் நுாலிது. உடலாலும், நாக்காலும், மனதாலும் மனிதன் செய்யக்கூடிய, 10 தீமைகளையும் போக்குவதற்கு, பவுத்தம் போதிக்கும் எண்மணிக் கொள்கைகளை விளக்குவதாக இந்நுால் உள்ளது.‘எப்போது விடியும்’ என்ற வினாவிற்கு சேவல் கூவினால் விடியும், வானத்திலுள்ள நட்சத்திரங்கள்...