தமிழ் வழி படிக்கும் மாணவர்கள் மிகச் சுலபமாக ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ள நுால். அடிப்படை அறிவை வளர்த்துக் கொண்டால் அது அஸ்திவாரமாக கல்லுாரிப் படிப்பு கட்டடத்திற்கு வலு சேர்க்கும்.தன்னிலை, முன்னிலை, படர்க்கை என பாடம் சொல்லி இருப்பதும், உச்சரிப்பு ஒரே மாதிரி இருந்தாலும்...