பிரபஞ்சத்தில், உயிருள்ள ஒரே கோள் பூமி. பூமி ஒரு தாய். அவளுக்கு சக்தி, பிராக்ருதி, மகாமாயா, லட்சுமி, துர்கை, சரஸ்வதி என பல பெயர்கள் உண்டு. அவர்களுக்கு தனித்தனியே கதைகள் உண்டு. நல்லவற்றை காக்கவும், தீயவற்றை அழிக்கவும் வல்ல அவர்களைப் பற்றிய சித்திரக்கதையே...