மனம் நிலை தவறி வருந்தும் போது, உரிய காரணத்தை கண்டறிந்து, கவுன்சிலிங் வழியாக தீர்த்து வைப்பதை அனுபவ ரீதியாக உரைக்கும் நுால். கவலையில் இருந்து மீண்ட, 25 பேர் கதையை விவரிக்கிறது.தீர்க்க முடியாத நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் இறுக்கம், தவறான புரிதலால் கவலை, வியாதிகளால் உருவாகும் மனப்பிறழ்வுகளில்...