இருபுறமும் சுழலும் கடிகாரம் முதற்கொண்டு பதினேழு சிறுகதைகளின் தொகுப்பு நுால். எல்லா கதைகளும் இதயத்தைத் தொடும் வகையில் அமைந்துள்ளன. போர்வை என்னும் கதை, புரிதலுக்கும், புரியாமைக்கும் உள்ள இடைவெளியை உணர்த்துகிறது. வளர்சிதை மாற்றத்தில் வரும் தாத்தா, நெஞ்சத்தில் நிறைகிறார். மதுரை, திருச்சி, கும்பகோணம் என...