படிப்பின் முக்கியத்துவம் அதிகரித்து வருவது பற்றி உரைக்கும் கதை நுால். அனைவரும் படித்தாக வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளதை தெரிவிக்கிறது.ஒரு பெண்ணின் திறமையை மையமாக வைத்து நகர்கிறது. நீண்ட காலமாக மனதில் இருந்ததை கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. படிக்கும் போது சுவாரசியம் அதிகரிக்கிறது.உலகத்தில் எந்தத்...