வழிகாட்டும் வாழ்வியல் தத்துவங்களையும், அறிவுரைகளையும் கூறும் நுால். எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் உரை எழுதப்பட்டுள்ளது. வாழ்க்கையில் ஒவ்வொரு பொருளும் தேவைப்படும் நேரத்தில் உதவ வேண்டும். அவ்வாறு உதவாவிட்டால் எந்த பயனும் இருக்காது. மனிதர்களின் தேவை பூர்த்தியாகி விட்டால், அதற்கு காரணமானவர்களை...