திருக்குறள் போன்று வழிகாட்டியாக விளங்கும் நுால். வீட்டு நெறிப்பால் என்ற தலைப்பில் 100 செய்யுள்களுக்கு உரை விளக்கம் அருமையாக வழங்கப்பட்டுள்ளது. புத்துணர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. வினைச்சொல் நுணுக்கங்களை ஆராய்ந்து ஆன்மிக தடயங்களை காட்டுகிறது. உடலின் நிலை, பயன், நாடிதாரணை, வாயுதாரணை, அர்ச்சனை,...