அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை - 78 (பக்கம்: 148) கவிதை, புதுக்கவிதை, நாடகம் முதலான இலக்கிய வடிவங்கள் தொடர்பான பதினோறு திறனாய்வுக் கட்டுரைகளினால் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அறிமுகமாகாத கவிஞர்களை நமக்கு, அறிமுகம் செய்கிறார் நூலாசிரியர். கவிஞர் தாமரை,...