அரசியல் என்னும் சொல்லுக்கு அப்பாற்பட்ட நிலையில் சமுதாய மறுமலர்ச்சியை முன்னெடுத்த அயோத்திதாசர் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். நீலகிரியில் திராவிட மகாஜன சபை என்னும் அமைப்பைத் துவங்கி, சமுதாய எழுச்சிக்கு வித்திட்ட விபரம் பதிவாகியுள்ளது.ஒரு பைசாத் தமிழன் என்னும் பத்திரிகை, அயோத்தி தாசரின் அடையாளங்களில்...