அனுபவங்களால் கற்றுக் கொண்டதை கவிதை போல் வெளிப்படுத்தும் முயற்சி. சொற்குவியலின் தொகுப்பு நுால். சிறிய கவிதை வடிவில் நடப்புகள் சொல்லப்பட்டுள்ளன. முதல் கவிதை, ‘அன்பின் கண்ணாடியை கழற்றிய பின்பே நம்மால் விரும்பப்பட்ட செயல்களை எல்லாம் குருட்டுத்தனம் என்கிறோம்’ என உள்ளது.இது போல் நேரடியாக கருத்துக்களை...