தமிழுக்குத் தொண்டு செய்த கிறிஸ்தவத் தமிழ் தொண்டர்களாக, முதல் பகுதியில், 72 பேர், இரண்டாம் பாகத்தில், 83 பேர் ஆக மொத்தம், 155 தொண்டர்கள் பற்றிய, வரலாற்று இலக்கியக் குறிப்புகள் இதிலடக்கம்.ஒப்பிலக்கணம் படைத்த கால்டுவெல், பைபிளைத் தமிழில் அச்சேற்றிய சீகன் பால்கு, திருக்குறள், திருவாசகம், சிவஞான போதத்தை...