கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, சென்னை-17. (பக்கம்: 172, ) கலைமகள் மாத இதழ் நடத்திய சரித்திர நாவல் போட்டியில் பரிசு பெற்ற நாவலான `மஞ்சள் புறா' இரண்டு இளவரசிகளை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான நாவல். கட்டாரி சுமந்த கடாரத்து இளவரசி நதிரா தேவி. இவள் பொய்யாகக்காதலித்து புவியுலகை விட்டே...