எல்.கே.எம்., பப்ளிகேஷன், 33/4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-600 017. (பக்கம்: 176).கற்பனையின் ஊற்றாகக் கவிதைகள் விளங்கி, படிக்கின்றவர்களை ஓர் ஆனந்த பரவசத்தில் ஆழ்த்த வேண்டும். அத்தகு ஆற்றல், கவிமாமணி மதிவண்ணனின் கவிதைகளுக்கு உண்டு என்பதை இந்நூல் தெரிவிக்கிறது. "தேசம் தெய்வம் உன்னிரு விழிகள்,...