தமிழகத்தின் வட பகுதியை ஆட்சி செய்த பல்லவர்களை, ‘ஒளியர்’ என அழைத்தனர். அவர்கள் என்ன செய்து விட்டனர் என்ற கேள்விக்கு விடை சொல்லும் நுால். ஒளியர் வாழ்ந்த நிலப்பகுதிகள், அவர்களின் குடியேற்றம் குறித்தும்; பல்லவர்கள் யார், மூன்றாம் சிம்மவர்மன் ஆட்சி குறித்தும் எளிதில் புரியும் வகையில் விவரிக்கிறார்...