மணிமேகலை பிரசுரம், 7(4), தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 132) பகைவர், விரட்டி வந்தபோதும் பதட்டம் அடையாமல் `இறைவன் காப்பாற்றுவான்' என்ற மன உறுதியோடு இருந்த நபிகளாரின் வரலாற்று நிகழ்ச்சி, `நம்பிக்கையே காமதேனு; நம்பினோர் கெடுவதில்லை' என்ற தத்துவத்தை விளக்குகிறது என்று பாரதியார் ஒரு...