தேவி என்ற தனித்துவம் கொண்ட பெண், தனக்கான பாதையை தானே வகுத்து, தன் வாழ்க்கையைத் தானே எழுதிக் கொள்கிறார். அவரது வாழ்வை வரலாறு போல் அளிக்கிறார் அவர் மகள் சாரு. இந்த நூல், தற்கூற்று முறையில் சொல்லப்படுகிறது.குழந்தை மணமும், பெண் கல்வி மறுப்பும் இன்று அருகிப்போன பிரச்னைகளாக இருக்கலாம். ஆனால், அன்று...