1950களிலிருந்து பல்வேறு இதழ்களில் எழுதிய படைப்புகளோடு புதிதாய் எழுதிய கட்டுரைகளையும் திரட்டி வெளிவருகிறது மு.ஸ்ரீனிவாஸனின் கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி. இதில் வரலாறு, கலை சார்ந்த அறிஞர்கள் பற்றிய குறிப்புகளும், கதைகளும், கட்டுரைகளும், கவிதைகளுமாக பெருமளவில் இடம்பெற்றுஇருக்கின்றன. இன்றைய இளைய...