பகழிக்கூத்தர், தன்னுடைய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழில், ‘மொழியும் சமயம் அனைத்திற்கும் முதல்வா’ என்று முருகனை அழைப்பார். அருணகிரிநாதரின் அனுபவத்தை ஆசிரியர், அம்மகான் பாடிய வார்த்தைகள் கொண்டு, ஆய்வு செய்திருக்கிறார். திருமுருகாற்றுப்படையில், வள்ளியுடன் நகை அமர்ந்து நின்ற முகம் பற்றி,...