தமிழ்த்தென்றல், திரு.வி.க., வழியைப் பின்பற்றி வாழ்ந்தவர்; டாக்டர் மு.வ.,வின் நன்மாணாக்கர்; ‘சன்மார்க்க சீலர்’ என்று போற்றப்பட்டவர். சுப.அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறும், தமிழ்ப் பணிகளும், ஆன்மிகப் பணிகளும், இலக்கியப் பணியும் சுருக்கமாக, அழுத்தமாக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.வள்ளலாரின் சமரச...