பக்கம்: 264 நூலாசிரியர், மாற்றுத் திறனாளிகளின் துயரங்களை கூட இருந்து அனுபவித்துள்ளதால், அவர்களின் முன்னேற்றத்திற்காக, இந்நூலைச் சுவை குன்றாமல், ஓர் நாவலாகஎழுதியுள்ளார். இந்நூலில் காணும் மூதுரைகள், முன்னோரின் கவிதை வரிகள், சிந்தனைச் சிதறல்கள், நூலாசிரியரின் ஆழ்ந்து, அகன்ற அறிவின் திறத்திற்கு...