இந்திய சமூக வரலாற்று நிகழ்வுகளின் வாயிலாக உள்ளதை உள்ளபடி உணர்த்தும், 148 கட்டுரைகளின் தொகுப்பு நுால். கட்டுரைகள் என்று சொல்வதை விடவும் குண்டூசிகள் என்று சொல்ல வேண்டும். நிகழ்வுகள் ஒவ்வொரு விதமாகத் துவங்கப்பட்டு வெவ்வேறு விதமாக முடிகின்றன. எனவே தான் நிகழ்வுகள் பிறழ்வுகள் என்று தலைப்பிட்டுள்ளார்....