வயல்வெளிப் பதிப்பகம், இடைக்கட்டு, உட்கோட்டை (அஞ்சல்), கங்கைகொண்ட சோழபுரம் (வழி), அரியலூர் மாவட்டம் 612 901. (பக்கம்: 200).வேங்கட மலைக்கும் குமரி முனைக்கும் இடைப்பட்ட பகுதியில் தொல்காப்பியர் காலத்தில் தமிழகம் விளங்கியிருக்கிறது. தற்காலத்தில் மேற்குப் பகுதியில் உள்ள கேரளம் நீங்கலாகத் திருத்தணி முதல்...