தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சம்பவம், தர்மபுரி இளவரசன் – திவ்யா காதல்; அதன்பின் ஏற்பட்ட கலவரம்; மரணம். இளவரசன் மரணம் தற்கொலை அல்ல, படுகொலை என்று பேசும் இந்த நூல், அதற்கான பல ஆதாரங்களை முன்வைக்கிறது. இளவரசனுக்கு, மது குடிக்கும் பழக்கம் இல்லை; புகை பிடிக்கும் பழக்கமும் இல்லை. ஆனால் காவல்...