மருதுபாண்டியர் குறித்து, ரெவரன்ட் பாதர் பாச்சி எழுதியுள்ள, ‘மருதுபாண்டியன் – தி பேட்புல் எய்ட்டீன்த் செஞ்சுரி’ எனும் இந்த நூல், குறிப்பிடத்தக்கது. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தமிழகத்தில் சமயப்பணி ஆற்றிய, கத்தோலிக்க பிரெஞ்சுப் பாதிரியாரான பாச்சி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆட்சியாளர்களிடம்...