கற்கண்டாய், கரும்பாய் பலாவாய் எக்காலத்தும் இனித்திருக்கும் சங்க இலக்கியங்கள். கனியிடை ஏறிய சுளையையும், முற்றல் கழையிடை ஏறிய சாற்றையும் தனியே பிரித்தெடுக்கும் முயற்சி இந்த நூல்.பண்டை மரபு எனும் மண்ணுக்குள் வேரூன்றி புதுமை என்னும் விண்ணுக்குக் கிளை நீட்டியுள்ளார் நூலாசிரியர். முதற்பொருளும்...