விடுதலைக்காக போராடி சிறை சென்ற போது சந்தித்த அனுபவங்களை எழுத்தாக தீட்டியுள்ள நுால். உயிர்த்துடிப்புடன் எழுதப்பட்டுள்ளது. நீதிமன்றம் மற்றும் சிறை அனுபவத்தை மிக இயல்பாக வெளிப்படுத்துகிறது. சிறையில் சந்தித்த முகங்களை தெளிவாக விவரிக்கிறது. சுயசரிதையாக உள்ளது.சிறை அமைப்பு, அதிகாரிகள் செயல்பாடு,...