கவிஞர்களின் கவிதைகளில் மணந்து, சங்க இலக்கியங்களில் இடம் பெற்று அழகூட்டும் மலர்களின் பெயர்களைக் கொண்டு, கதைகள் மூலம் சிறார்களுக்கு அறிவுரை புகட்டும் நுால். சிறுவர்களும், மாணாக்கர்களும் விரும்பி படித்து முடிக்குமாறு விறுவிறுப்புடன் கதைகள் அமைந்துள்ளன.இடையிடையே, ‘கொங்கு தேர் வாழ்க்கை’ எனும் குறுந்தொகை...