உலகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு காதல் தான் காரணம் என்ற சிந்தனையில் எழுதப்பட்ட கவிதை தொகுப்பு நுால். காதல் வயப்பட்ட கண்களுக்கு, வானம், கடல், மழைத்துளி, காற்று, ஓசை போன்ற சகலமும் காதலாக தெரியும் என்கிறது.காதல், உடல் சார்ந்ததல்ல; மனம் சார்ந்தது என உணர வைக்கிறது. எந்த வயதிலும் காதல் வரும். ஆனால்,...