சமூக வலைதளத்தில் வீடியோக்களை ரசித்து பார்ப்போரை, கதை வாசிக்க வைக்கும் வினோத முயற்சியாக மலர்ந்துள்ள சிறுகதை தொகுப்பு நுால்.தமிழ் இலக்கியம் கடல் போன்றது. இளையோருக்கான கதைகள் பவளப்பாறையைப் போல அரிதானவை. இளையோருக்கு கவனம் குவியும் நேரம் மிகக் குறைவாக இருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு, 5 முதல் 10...