திருக்குறள் வழியில் சிந்தனையை கொண்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். இனிய, 10 குறள்களின் அறங்களை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. முதலில், ‘திருப்புமுனை’ என்ற தலைப்பிலான கதை உள்ளது. அது, ‘‘இனிய உளவாக...’ எனத் துவங்கும் திருக்குறளை மையமாகக் கொண்டுள்ளது. இது போல், 10 சிறுகதைகளும், சிறுவர்களுக்கு...